54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி..நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்து கொண்டு,

Read more

அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? இன்று சென்னை வருகிறார் அமித்ஷா!

Loading

2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தமிழகத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக

Read more

4-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Loading

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிறுவனம்

Read more

யானையை கொன்ற வழக்கில் தப்பிய வாலிபர் காட்டில் பிணமாக மீட்பு!

Loading

யானையை கொன்ற வழக்கில் தப்பிய செந்தில் அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்

Read more

மிலன் 2025 பிரம்மாண்ட கலை விழா துவக்கம் ..நடிகர் அதர்வா முரளி பங்கேற்பு!

Loading

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 17-வது வருடாந்திர கலை நிகழ்வு – மிலன் 2025-ன் பிரம்மாண்ட துவக்க விழா நடைபெற்றது. எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும்

Read more

வெளுத்து வாங்கப்போகும் கனமழை… 17 மாவட்ட மக்களே உஷார்!

Loading

தென்தமிழகத்தின் அநேக இடங்களில், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான

Read more

தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – எடப்பாடி பழனிசாமி!

Loading

தி.மு.க. அரசு உறுதியான முடிவு எடுக்காததால்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

Read more

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Loading

நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாடுடன் நிறைவேற்றுவதில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை

Read more

ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி பெருவிழா.. சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்!

Loading

ஆண்டிபட்டியில் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பெருவிழாவில் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேள வாத்தியம் முழங்க விடிய விடிய நடைபெற்ற வீதி உலாவில்

Read more

ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்!

Loading

தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனித ரமலானை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி.மயிலை த.வேலு ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Read more