விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் விபரீத முடிவு!

Loading

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தரமணி காவல் நிலைய தலைமை காவலராக

Read more

மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!

Loading

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு இன்று நிவாரணத் தொகை வழங்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இது

Read more

வெற்று விளம்பர முழக்கம்..திராவிட மாடல் ஆட்சியை சாடிய சீமான்!

Loading

தமிழ்நாட்டில் அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன்

Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்..அரசியல் தலைவர்கள் மரியாதை!

Loading

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின்

Read more

புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷன்.. பணிகளை ஆய்வு செய்த நேரு MLA !

Loading

புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷனுக்கு புதிதாக வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்து திட்ட மதிப்பு 1 கோடியே 53 லட்சம் செலவில்11 kv புதைவிட மின்

Read more

சென்னையில் MG வின்ட்சர் PRO-காரை அறிமுகப்படுத்தியது JSW நிறுவனம்!

Loading

JSW எம்ஜி மோட்டார் இந்தியா, இன்று, புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய எம்ஜி விண்ட்சர் புரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புதிய 52.9 கிலோவாட் மணிநேர

Read more

EPS பிறந்தநாள் விழா..சேலம் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

சேலம் மாவட்டம் வீரபாண்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு புடவைகள் வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம்

Read more

புற்றுநோய் கண்டறிவதற்கான திட்டம் ..அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,நாசர் தொடங்கி வைத்தனர்!

Loading

புற்றுநோய் கண்டறியும் திட்டம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தின் தொடங்கி விழாவில் பெண் சுகாதார தன்னார்வலர்களிடம் புற்றுநோய் கண்டறிவதற்கான அழைப்பிதழ்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,நாசர்

Read more

மே மாதம் சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்..பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

Loading

இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பகுதிநேர

Read more

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

Loading

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம்

Read more