காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது!
![]()
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more ![]()
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more ![]()
தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு
Read more ![]()
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.. தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின்
Read more ![]()
கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில்
Read more ![]()
தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆண்டுதோறும் நிதி
Read more ![]()
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (24-ந் தேதி) கடைசி நாளாகும். கிராம
Read more ![]()
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்
Read more ![]()
தமிழகத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழைக்கான சிவப்பு
Read more ![]()
NCCF மூலம் நெல்கொள்முதலை கைவிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்
Read more ![]()
குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும் என ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்கம்
Read more