கல்லூரி மாணவமாணவியர் பொங்கல்வைத்துவழிபாடு

Loading

கோவை கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.. கல்லூரி மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

Read more

30அடி மண்சுவர் இடிந்துவிழுந்து மண்ணில்புதைந்தனர்

Loading

நீலகிரி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா  பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதனட்டி பகுதியில் வீடு கட்டும் பணிக்காக மண் இடிக்கும் பணியில் மேற்குவங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான்

Read more

சிவாஜிகாலனிகுடியிருப்போர்சங்கம்சமத்துவபொங்கல்

Loading

  கோவை கோவை மாவட்டம் தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில், சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Read more

கோவையில் அய்யன் திருவள்ளுவர் தினவிழா

Loading

கோவை தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட வள்ளுவர் குல மக்கள் இணைந்து நடத்திய ஒற்றுமை திருவிழா திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து

Read more

கோவையில் புதிய விளையாட்டு ஸ்டோர் துவக்கம்

Loading

கோவை கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் ‘டக்அவுட்’  எனும்  ஸ்போர்ட்ஸ் மற்றும்  என்டர்டெயின்மென்ட் மையம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  சிறப்பு விருந்தினராக கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின்

Read more

குன்னூர்திமுக சார்பில்10-ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர்திமுக சார்பில்10-ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நீலகிரி மாவட்டம்   குன்னூர் ஒன்றிய திமுக சார்பில் எடப்பள்ளியில் உள்ள மைதானத்தில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழாவினை முன்னிட்டு

Read more

குன்னூர் இயற்கை பாதுகாப்பு&வாகனபாதுகாப்பு

Loading

குன்னூரில் இயற்கை பாதுகாப்பு மற்றும் வாகன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் சார்பாக காவல் துறையினரின் பரிந்துரையின் பேரில் 

Read more

ஆட்சியர்ச.கந்தசாமிதலைமையில்10வதுபடைவீரர்நாள்

Loading

ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 10 -வது படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு,  போரில் ஊனமுற்ற படைவீரர்கள்

Read more

ஈரோடு 39-வது வார்டில் சமத்துவ பொங்கல் விழா

Loading

ஈரோடு: ஈரோடு 39-வது வார்டில் சமத்துவ பொங்கல் விழா: மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் பங்கேற்பு ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டலத்தின் சார்பில், 39-வது வார்டில் தைப்பொங்கல்

Read more

ஆதிதிராவிடர்வன்கொடுமைதடுப்புசட்டம்

Loading

  கோவை கோவை ஆலாந்துறை அடுத்த காந்திநகர், பகுதியில், தமிழக அரசின் சார்பாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த

Read more