விவசாயம் செய்வதற்கு இடையூறு ..கிராம நிர்வாக அலுவலர் மீது விவசாயி புகார்!

Loading

திருவள்ளூர் அருகே விவசாயம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பாஷிகாபுரம்

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்.. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம்,

Read more

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்..விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Loading

திருவள்ளூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர்

Read more

இழுவிசை கூரையிலான 5 பேருந்து நிழற்குடைகள்..பணிகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.!

Loading

கிண்டிதொழிற்பேட்டை வளாகத்தில் சிட்கோ அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் புதியஇழுவிசை கூரையிலான 5 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகளை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்திரு. மா சுப்பிரமணியன்

Read more

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக்குழுக் கூட்டம்..மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு!

Loading

தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர்

Read more

உதகை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு!

Loading

செய்தியாளர் பயணத்தின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உதகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார், நீலகிரி மாவட்டம் உதகை

Read more

தேனி – ஆண்டிபட்டி இரயில்வே மேம்பால பணிகள்..மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு!

Loading

தேனி மாவட்டம்,தேனி – ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு

Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. மனுக்கள் மீது உடனடி தீர்வுகாணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்!

Loading

மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது உடனடி

Read more

நல்லாளுமை விருது..மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அவர்களுக்கு வழங்கப்பட்டது.!

Loading

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறைவரை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கண்ணாடிப்பாலம் அமைத்து,சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக நல்லாளுமை விருது – மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா,

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.. பரிசோதனை முறைகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

உதகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பாரேவையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரிமாவட்டம், உதகை வட்டம் நஞ்சநாடு ஊராட்சிக்குட்ட பகல்கோடு மந்து சமுதாய கூடத்தில்

Read more