மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி.. சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

Loading

சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா நடைபெற்றது. சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு துறையில்

Read more

இளம்பிள்ளை சந்தப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் !!!

Loading

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 துறைகள் 46 சேவைகளுக்கான மனுக்களை பொதுமக்களிடமிருந்து

Read more

பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டுகொள்ளாதது ஏன்? தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம் !

Loading

பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் அநீதி வீட்டுமனை பட்டா வழித்தட பிரச்சனைகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்டம் மாநகர

Read more

மும்முனை மின்சாரம் வழங்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் ஆய்வு!

Loading

வில்லியனூர் உத்திரவாகினிப்பேட்டில் நடைபெற்றுவரும் மும்முனை மின்சாரம் வழங்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் ஆய்வு செய்தார் ! புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு

Read more

சேலம், செட்டிச்சாவடி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

Loading

சேலம், செட்டிச்சாவடி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம். சேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எம்.கே.நகர் செட்டிச்சசாவடி பகுதியில் நடைபெற்றது.  இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை அந்தந்த

Read more

பொதுமக்களுக்கான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் வலியுறுத்தல்!

Loading

கடலூர் மாவட்டம் சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றலாம்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

Loading

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக வலைத்தளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை

Read more

இராணிப்பேட்டை வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு!

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை

Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்..பேக்கரி விற்பனையாளர்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் தீபாவளி

Read more

திருத்தணி முருகன் கோவிலில் புனரமைப்பு பணி.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

Read more