26 புதிய வாகனங்கள்.. பயன்பாட்டினை தொடங்கி வைத்த மேயர் பிரியா!
![]()
26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது. இதுகுறித்து
Read more ![]()
26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது. இதுகுறித்து
Read more ![]()
ஈரோடு மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்ஊரகப் பகுதிகளில், திரவ மற்றும் திடக்கழிவுகளைதரம் பிரித்து அதனை பயனுள்ள வகையில் மாற்றுவது குறித்து செயல் விளக்கபயிற்சி நடைபெற்றது.
Read more ![]()
உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகவளாகத்தில் தீபாவளி
Read more ![]()
திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி
Read more ![]()
மழைக்காலங்களில் மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள் , மின்
Read more ![]()
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் வாழ்க்கையில் சுபிட்சம் பெருகும் என்பது தற்போது மக்களிடம் நம்பிக்கை வந்துள்ளது. கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின்
Read more ![]()
காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் சீலா வரவேற்றார். கல்விக்குழும ஆலோசகர், முன்னாள்
Read more ![]()
கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின்
Read more ![]()
திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்,
Read more ![]()
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி
Read more