குத்தம்பாக்கம் பேருந்து முனையம் முடிவுறும் நிலையில் பணிகள்..அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Loading

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ரூ.34.90 இலட்சம்மதிப்பில்பெரம்பூர் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள

Read more

54 வது ஆண்டு தொடக்க விழா..இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்!

Loading

அ இ அ தி மு கவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அப்பநாயக்கன்பாளையம், நேரு நகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு

Read more

26 புதிய வாகனங்கள்.. பயன்பாட்டினை தொடங்கி வைத்த மேயர் பிரியா!

Loading

26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது. இதுகுறித்து

Read more

பசுமை ஆலய திட்டம்..தன்னார்வலர்களுக்கு பயிற்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அறிவிப்பு!

Loading

ஈரோடு மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்ஊரகப் பகுதிகளில், திரவ மற்றும் திடக்கழிவுகளைதரம் பிரித்து அதனை பயனுள்ள வகையில் மாற்றுவது குறித்து செயல் விளக்கபயிற்சி நடைபெற்றது.

Read more

பன்றி காய்ச்சல்..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை!

Loading

உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகவளாகத்தில் தீபாவளி

Read more

லஞ்ச புகார்..நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

Loading

திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி

Read more

மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!

Loading

மழைக்காலங்களில் மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள் , மின்

Read more

பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் வாழ்க்கையில் சுபிட்சம் பெருகும் கோயில்..எங்கு இருக்கு தெரியுமா?

Loading

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில் பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் வாழ்க்கையில் சுபிட்சம் பெருகும் என்பது தற்போது மக்களிடம் நம்பிக்கை வந்துள்ளது. கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின்

Read more

ஸ்ரீ ராஜராஜன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..ஆர்வமுடன் கலந்துகொண்டு திறமையை நிரூபித்த மாணவர்கள்!

Loading

காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் சீலா வரவேற்றார். கல்விக்குழும ஆலோசகர், முன்னாள்

Read more

பூண்டி ஏரில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்..கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Loading

கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின்

Read more