மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேரில் உதவி

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்  ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா

Loading

மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்                            கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் அவர்கள்,                                                                                   அனைத்து

Read more

துடியலூர் நடுநிலைப்பள்ளிக்கு சுமார்ட் டீவி

Loading

அப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு சுமார்ட் டீவி  அஇஅதிமுக துடியலூர் பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் வழங்கினார் கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அ இ

Read more

வெறிச்சோடியது சென்னை.. மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்!

Loading

பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை

Read more

18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..வடகிழக்கு பருவமழை ஆட தொடங்கியது!

Loading

தமிழ்நாட்டில் கோத்தகிரி 14 செ.மீ., கோவிலங்குளம், அருப்புக்கோட்டை தலா 13 செ.மீ., மக்கினம்பட்டி 12 செ.மீ., ராஜபாளையம், சிவகாசி, கவுந்தப்பாடி தலா 11 செ.மீ. உள்பட பல

Read more

5-வது நாளாக தொடரும் தடை..குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Loading

குற்றாலம் அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து தென்காசி

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம்.. மகன்களை கொன்று தந்தை தற்கொலை!

Loading

ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர்

Read more

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி ஆணையம்..ஆதித்தமிழர்பேரவை வரவேற்பு!

Loading

சாதி ஆணவப் படுகொலையை தடுப்பு சிறப்புச் சட்டத்தை ஆதித்தமிழர்பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் வரவேற்றுள்ளார். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந் துரை

Read more

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு..விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்குறள் முற்ரதாறோதல் பாராட்டுப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குலம்

Read more

பூண்டி நீர்தேக்கத்தில் மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!

Loading

பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.

Read more