கொசஸ்தலை ஆற்றின் தரைபாலம் நீரில் மூழ்கியது

Loading

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் : 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் போக்குவரத்து துண்டிப்பு : திருவள்ளூர் அக் 25 : சென்னை மக்களின் குடிநீர்

Read more

பாதாள வடிகால் குறித்துஅனிபால் கென்னடி MLAஆய்வு

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் பாதாள வடிகால் பிரிவு பணிகள் குறித்து  அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆய்வு. புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை ஜெயமுத்து மாரியம்மன் கோயில்

Read more

‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

Loading

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்க “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் நல்லதொரு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்கள்  தொடங்கி வைத்த நிலையில், நீலகிரி மாவட்டம்  குன்னூர்

Read more

தூயஆரோக்கிய மாதாவின116ஆம் ஆண்டு திருவிழா

Loading

குன்னூர் வெலிடன்   லூர்தூரம் பகுதியில் அமைந்துள்ள தூய  ஆரோக்கிய மாதாவின் 116ஆம் ஆண்டு திருவிழாவிற்கான அழைப்புகளை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்ற தொகுதி முன்னாள்

Read more

மித்ரா எனும்  ஒரு பிரத்யேக செயலி அறிமுக விழா

Loading

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா எனும்  ஒரு பிரத்யேக செயலி அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்தியாவில் வேகமாக வளர்ந்து

Read more

கிராம சபை கூட்டம் ஆட்சியர் மு.பிரதாப் தகவல்

Loading

திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

Read more

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி

Loading

கல்பட்டு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் விவசாய பண்ணை தொழிலாளி பலி : திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

Loading

ஆவடியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் : திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வருவாய்

Read more

அமைச்சர் சா.மு.நாசர்  துவக்கி வைத்தார்

Loading

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவ கரும்பு அரைவை : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் : திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம்,  திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு

Read more

மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு

Loading

பழனியில் மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் , ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more