பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..பல்வேறு இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்!

Loading

திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்,

Read more

இரண்டு மாத அரிசியை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்..தமிழக அரசு அறிவிப்பு!

Loading

ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி

Read more

ஆட்டோ கவிழந்த விபத்து..படுகாயம் அடைந்த மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கி ரவி MLA !

Loading

ராணிப்பேட்டை அருகே ஆட்டோ கவிழந்த விபத்தில் 3 மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் 3 மாணவிகளை ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்எல்ஏ.வுமான சு.ரவி நேரில்

Read more

போதை இல்லா மாவட்டம் உருவாக்க முடியும்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேச்சு!

Loading

போதை பழக்கத்தை நாம் குறைக்க வேண்டும் என்று அரசு சார்பாக எந்த முயற்சி எடுத்தாலும் ஒவ்வொருவரும் தனி மனித உறுதிமொழி எடுத்தால் மட்டும் தான் இந்த போதை

Read more

பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

சோழவரம், புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்

Read more

மானிய விலையில் விதைத் தொகுப்புகள்.. அமைச்சர் நாசர், வழங்கினார்.

Loading

நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மானிய விலையில் விதைத் தொகுப்புகளை அமைச்சர் சா.மு.நாசர், வழங்கினார். திருவள்ளூர்

Read more

மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :

Read more

ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்.. திருவண்ணாமலை கோயிலில் திறப்பு!

Loading

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுக்கள் காப்பகத்தை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் கோபுரங்கள்,

Read more

கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை..மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்!

Loading

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

Read more

அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிற்சி.. ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்!

Loading

உதகை தோட்டகலை இணை இயக்குநர் அலுவலகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சியில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோட்டக்கலைத் துறை தோட்டக்கலை இணை இயக்குநர். உதகை அலுவலகத்தில் செயல்பட்டு வரும்

Read more