அரசு மருத்துவமனையில் நோய் தொற்றுவிழிப்புணர்வு

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், பந்தலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், 

Read more

சமூகஆர்வலருக்கு மனிதநேய மங்கையர்திலகம் விருது

Loading

நாகப்பட்டினம் அக்-31 வேதாரண்யம் சமூக ஆர்வலருக்கு மனிதநேய மங்கையர் திலகம் விருது – இயக்குனர் பேராசிரியர் பழனிமுத்து வழங்கினார் தஞ்சாவூர் பெசன்ட் வளாகத்தில், தஞ்சை மூத்த குடிமக்கள்

Read more

நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆட்சியர் மு.பிரதாப் தகவல்

Loading

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் : திருவள்ளூர் அக் 31 : தமிழ்நாடு

Read more

மின்கம்பியை மிதித்த திமுக நிர்வாகி பலி

Loading

பேரம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த திமுக நிர்வாகி பலி : மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை : திருவள்ளூர் அக்

Read more

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல்

Loading

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்திய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது : திருவள்ளூர்

Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

Loading

திருவள்ளூரில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான ஆலோசனை கூட்டம் : திருவள்ளூர் அக் 31 : திருவள்ளூர் ஆட்சியர்

Read more

மக்கள் தொடர்பு  திட்ட  முகாமில் க.தர்ப்பகராஜ்

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  புளியரம்பாக்கத்தில்  நடைபெற்ற  மக்கள் தொடர்பு  திட்ட  முகாமில்  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்

Read more

தெருநாய்களால் பொதுமக்கள் உயிரிழப்பு

Loading

காக்களூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உயிரிழப்பு: ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு : திருவள்ளூர் அக் 30 : தமிழகம்

Read more

கூவம்ஆற்றில் வெள்ளப்பெருக்குதரைப்பாலம்துண்டிப்பு

Loading

கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் 15 கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலை : திருவள்ளூர் அக் 30

Read more

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

Loading

பட்டரைபெரும்புதூரில் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி : திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்த நிலையில்

Read more