தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி.. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 395 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Read more

மெரினா நீலக்கொடி கடற்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி..உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்!

Loading

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடுபாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில்

Read more

கோவையில் புதிய எல்.ஜி. தீபம் மருத்துவமனை… மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார்!

Loading

கோவையில் புதிய எல்.ஜி. தீபம் மருத்துவமனையை மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார்! கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் அல்வேர்னியா மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக

Read more

தீபாவளி பண்டிகை..மலைவாழ் மக்களுக்கு புத்தாடை வழங்கிய அரிமா சங்கம்!

Loading

உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி துடியலூர் அரிமா சங்கம் சார்பில் மேல்பதி மற்றும் கீழ்பதி மலைவாழ் மக்கள் தீபாவளி கொண்டாட அனைவருக்கும் புத்தாடை, புத்தகப்பை மற்றும்

Read more

கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி..பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு,அரசு உதவிபெறும்,தனியார் (பதின்ம)

Read more

ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள்..அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

Loading

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்டபகுதிகளில்ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்றுபார்வையிட்டு

Read more

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

திருவள்ளூர் அடுத்த பட்டாபிராமில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி

Read more

பூண்டி ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி

Read more

10வது எப்.எம்.ஏ.இ தேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி…கோவையில் துவக்கம்!

Loading

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி

Read more

கஞ்சா விற்பனை..இளைஞர் கைது..3 கிலோ கஞ்சா பறிமுதல்!

Loading

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்

Read more