வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் ..வழக்கறிஞர்கள் மறியல்!

Loading

திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில் பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததால் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தல்!

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து

Read more

கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் உணவகத்தின் துவக்கவிழா!

Loading

சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கென தனி இடம் பிடித்துள்ள ராயப்பாஸ் உணவகத்தின் புதிய கிளை, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறக்கபட்டுள்ளது.. கோவையின், பிரபலமான செட்டிநாடு உணவக நிறுவனங்களில்

Read more

உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. கடைசியில் வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி!

Loading

செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை

Read more

கல்யாணம் முடிந்தும் அடங்காத ஆசை.. வாலிபரின் உயிரை பறித்த கொடூரம்!

Loading

கோவை அருகே கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகத்தால் வாலிபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள

Read more

உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு..நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி!

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கான தேர்வு மையத்தினை

Read more

புதிய பாலம் அமைக்கும் பணி..பூஜை போட்டு துவக்கி வைத்த அருண்குமார் MLA !

Loading

கோவை மாநகராட்சி வார்டு எண் 1, திருமுருகன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகளை அருண்குமார் MLA பூமி பூஜை போட்டு துவக்கி

Read more

வாக்கு திருட்டுக்கு கண்டனம்..காங்கிரசார் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினர்!

Loading

கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்துகாங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி

Read more

சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டி..கே.எஸ்.அழகிரி சொல்கிறார்!

Loading

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்போம் என திருவண்ணாமலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திருவண்ணாமலை தெற்கு

Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம்… நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி!

Loading

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிங்காலிப்பாடி ஊராட்சியில் ஒரு தனியார் திருமண மகாலில் ராயம்பேட்டை, கரிங்காலிகுப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட

Read more