திருமணம் ஆகாததால் மனநிலை பாதிப்பு . பேருந்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பயணிகள் பீதி .

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முத்து கவுண்டன்தெருவை சேர்ந்த சின்ன பெருமாள் மகன் அருண்குமார் (வயது.42) கூலி தொழிலாளி, திருமணம் ஆகவில்லை. இவருக்கு 2 அண்ணன்களும், ஒரு தங்கையும்

Read more

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய், அக்கா ஆகியோர் கைது

Loading

திருவள்ளூர் அக் 30 : ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன்

Read more

கரும்பு விவசாயிகள் போராட்டம்.! “கரும்பு ஆலையை மாற்றி தர ” ஆட்சியரிடம் மனு..!

Loading

ஈரோடு அக்டோபர் 29 ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கரும்பு விவசாயிகள் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட

Read more

பழனிமலை படிக்கட்டுக்களை முட்டிப்போட்டு தரிசனம்: பணி நிலைக்க  டாஸ்மாக் ஊழியர் நூதனபோராட்டம்  

Loading

சென்னை,அக்- 29 பணிநிரந்தரம் வேண்டி பழனி மலை படிக்கட்டுகளை  முட்டிப்போட்டு  ஏறும் நூதன போராட்டத்தை டாஸ்மாக் ஊழியர் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரையைச் சேர்ந்த வெங்கடசுப்பரமணியன்

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

Loading

பேரணாம்பட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளம் பெண்ணை  மீட்ட வருவாய்த்துறையினர்* பேர்ணாம்பட்டு. வேலூர் மாவட்டம்  பேரணாம்பட்டு அடுத்த மசிகம், மிட்டப்பள்ளி கிராம ப்பகுதியில் கடந்த இரண்டு

Read more

 சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது.

Loading

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24) மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30) ஆகியோர் கடந்த 24.10.2022 அன்று மீளவிட்டான்

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் உதவியாளர் பணியின் போது மாரடைப்பால் மரணம்

Loading

திருவள்ளூர் அக் 27 :  திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறைக்கு உட்பட்ட பி பிரிவில் (நில உரிமை மாற்றம்) வருவாய் உதவியாளராக பணி புரிந்தவர் கருப்பசாமி

Read more

திருவள்ளூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது : தங்க, வெள்ளி நகைகள், பஞ்சலோக சிலை, பணம் பறிமுதல்

Loading

திருவள்ளூர் அக் 27 :  திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரர்  கோயில். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த

Read more

திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நகைக்கடன் வழங்கும் பிரிவில் நகைக்கடன் ஆவணங்கள்,கணினி, மின் விசிறி ஆகியவை தீயில் கருகின

Loading

திருவள்ளூர் அக் 26 : திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்லது இந்தியன் வங்கி. இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்தியன் வங்கி வழியாக நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த போது வங்கியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக

Read more

தனியார் நிறுவன நிர்வாகியிடம் கார், பணம் திருட்டு

Loading

புதுச்சேரி பெங்களூரு டஸ்கர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஷேக் (வயது 43). தனியார் கார் கம்பெனியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.. இவர் தனது நிறுவனத்துக்கு தனியார் முதலீட்டாளர்களிடம்

Read more