திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Loading

திருவள்ளூர் நவ 09 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொருக்கு தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவர்  திருவள்ளூர்  தாலுக்காவிற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் 85 சென்ட் நிலத்தை‌

Read more

வாகன சர்வீஸ் செண்டரில் நள்ளிரவு புகுந்து பொருட்களை அடித்து உடைத்த முகமூடி அணிந்த மர்ம கும்பல்….. 2 லட்சம் பணத்தை திருடியும் கைவரிசை….போலீஸ் விசாரணை

Loading

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலை அடுத்த ஆளூரை சேர்ந்தவர் பிஜு. இவர் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவில் பால்பண்ணை அருகே வாகனங்கள் பழுது மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி

Read more

பள்ளிகொண்டா அருகே ரூ 50 லட்சம் மதிப்புள்ள 5 டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

Loading

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொத்தமங்கலம் பகுதியிலமர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பிராஜேஷ்கண்ணன்.உத்தரப் படி வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில்

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Loading

திருவள்ளூர் நவ 07 : ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு

Read more

திருத்தணி அருகே பெண் கேட்டு தர மறுத்ததால் கடைக்கு தாயுடன் வந்த பெண்ணை கடத்திய 2 பேரை 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்

Loading

திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த சேகரின் மனைவி மஞ்சுளா மற்றும்  மகள் ஷியாமளா ஆகிய இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள

Read more

கோடுவெளி ஊராட்சியில் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட வழக்கறிஞரை திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அடியாட்கள் மற்றும் துணைத் தலைவரும் தாக்கியதாக புகார்

Loading

திருவள்ளூர் நவ 06 : திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை மற்றும் வண்டிப்பாதை ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அதற்கு

Read more

தடம் பிரச்சனையால் கொலை “வெறி தாக்குதல்” ! . ஈரோடு எஸ்.பி., யிடம் புகார்.!

Loading

ஈரோடு நவம்பர் 6 ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய நிலத்தில் தடம் கேட்டு பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட  மோதலில்  இரண்டு பெண்களுக்கு பலத்த

Read more

கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி

Read more

அதியமான் கோட்டை அருகே திருமணமான இளம் பெண் மர்ம சாவு. கஞ்சா போதையில் கணவர் அடித்துக் கொன்றதாக தந்தை புகார். உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு

Loading

தர்மபுரி,நவ.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தின்னஅள்ளி பூமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சவலூர் பகுதியைச் சேர்ந்த

Read more

கோவை ரயில்வே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர்

Loading

கோவை மத்திய ரயில் நிலையம் முழுவதும் கோவை ரயில்வே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.  சோதனையின் போது

Read more