`மீண்டும் கனிமவள கொள்ளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தினசரி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது 

Loading

மீண்டும் கனிமவள கொள்ளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் தினசரி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது அளவுக்கு அதிகமாக எடை ஏற்றி செல்வதால் செங்கோட்டை நகராட்சி  குற்றாலம் மேலகரம் பேரூராட்சி

Read more

மெரினா கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

Loading

சென்னை, சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண் குமார்(வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு

Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

Loading

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க

Read more

திருவள்ளூரில் ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை 18 கிலோ வெள்ளி 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றனர்

Loading

திருவள்ளூர் அக் 23 :  திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரா கோயில். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த

Read more

திருவள்ளூர் அருகே டிப்பர் லாரியில் கொண்டு வந்த மண்ணை கொட்டும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த பரிதாபம்

Loading

  திருவள்ளூர் அக் 21 : திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் கோபி என்பவரிடம் கடந்த நான்கு வருடங்களாக அதேபகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.

Read more

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க

Read more

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி

Loading

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜே. பி.ஜோதி என்பவர் தலைமறைவானதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தை முற்றுகை

Read more

செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள்…. தங்க நகைகள் மீட்டு அதிரடியாக கைது செய்த குமரி மாவட்ட போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- செயின் பறிப்பு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களை மாவட்டத்தில் நடக்காமல் இருக்கவும், ஏற்கனவே நடந்த நடந்த திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை

Read more

பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டிய ஆல்பின் என்பவர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்:- புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் மொபைலில் வந்த தவறான அழைப்பின் மூலமாக  முள்ளுவிளை பகுதியை சேர்ந்த ஆல்பின் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.பின்னர்

Read more

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த திருட்டு வழக்கில் 2 பேர் கைது 27 சவரண் நகைகள் மீட்பு:

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி என்ற இடத்தில் கடந்த 6.10.2022 ம் தேதி இரவு கிருஷ்ணன் குட்டி என்பவர் தனது வீட்டை இரவில் பூட்டிவிட்டு வெளியே சென்று

Read more