எட்டயபுரம் இளநிலை உதவியாளர் மற்றும் பொறுப்பு சார்பதிவாளர்மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும் . பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை பத்திரிகை
பதிவுத்துறைக்குபெயிரா பாராட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், பொது மக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக ஆனி மாதம் கடைசி சுபமுகூர்த்த தினங்களான (14.07.2025) திங்கட்கிழமை மற்றும் (16.07.2025) புதன்கிழமைகளில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 300 டோக்கன்களும், அதிகப்படியான ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும் கூடுதலாக தட்கல் டோக்கன்களும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களின் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். ஆகவே கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவுத்துறை தலைவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கடிதம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், ஆடி மாதம்
கோயம்புத்தூரில் இரண்டாவது முழுமை திட்டம் – 2041 ஐ இன்று வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பதிவுத்துறைக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், நாளை 27.06.2025, வெள்ளிக்கிழமை ஆனி
திருநெல்வேலி திருநெல்வேலி பாளையில் IIP லட்சுமி ராமன்,CBSE, பள்ளி வளாகத்தில் ஆர்ய சமாஜம் புதிய கிளை திறப்பு விழா 2.02.2025 அன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆர்ய
பக்ரீத் பெருநாள்டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்து உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர்
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து