இரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

Loading

செராமிக் தொழில்நுட்ப மாணவர்களால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற உதிரம்‌ பகிர் என்ற இரத்த தானம் முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடையாறு புற்றுநோய் மையத்துடன் இணைந்தது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் இரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
0Shares

Leave a Reply