பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம்

Loading

 திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளமக்களகட்சிசார்பில்மணவாளநகரில்மகளிர்அணிஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  மாநில மகளிர் அணி செயலாளர் சக்திகமலம்மாள்,மாநிலமகளிர்அணிதலைவர்நிர்மலாராஜாஆகியோரசிறப்புஅழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவர் அய்யாவின் இட ஒதுக்கீடு போராட்டம்,மதுவிலக்கு போராட்டம்,ஒரு மாவட்டத்திற்கு 7 பேர், ஒன்றியத்திற்கு 7 பேர், கிளைக்கு 7 பேர் என்ற அமைப்புகளை அமைத்து, அதன் மூலம் அய்யாவின்கொள்கைகளைஎல்லாகிளைகளிலும்பொதுமக்களுக்குஎடுத்துரைக்கவேண்டும்என்றுஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி,கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *