தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி!

Loading

பாரப்பட்டியார் பிரதர்ஸ் அரவிந்த் மெமோரியல் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது.

மண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரப்பட்டியார் பிரதர்ஸ் மற்றும் அரவிந்த் மெமோரியல் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் மின்னொலி கபாடி போட்டி சேலம் தம்மநாயக்கன்பட்டி ஊஞ்சக்காடு காளியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது .

தலைமை சேலம் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் தி.மு.க பாரப்பட்டி கே.சுரேஷ்குமார்,தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் மேட்டுத்தெரு பி. பிரகாஷ், ஊஞ்சக்காடு கி.செயலாளர் தி.மு.க. பி.சக்திவேல், நாழிக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி.லட்சுமி பழனிசாமி எஸ்.பி.கூத்தன், மேட்டு தொரு கி.செயலாளர் தி.மு.க. வி.நாகராஜ், வீரபாண்டி ஒன்றிய ஜ.டி.விங். தி.மு.க. ஆர்.சுகவனேஷ்வரன் மற்றும் ஊஞ்சக்காடு அரவிந்த் மெமோரியல் கபாடி குழு நிர்வாகிகள் கோபால், தமிழ்ச்செல்வன், வேலுமணி சஞ்சய், சுதர்ஷன், மாதேஸ்வரன் பிரதாப் வர்ஷன், ரிஷி, குமரன்,வசந்த், செளத்ரி, பிரபாகரன், பாலச்சந்தர், துளசிராமன் கோபால்கிருஷ்ணன் , மெய்யழகன் தாமரைச்செல்வன் மற்றும் ஊஞ்சக்காடு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்

0Shares