மக்கள் ஏடு பத்திரிகை ஆசிரியர் குமரவேல் சங்கீதா தம்பதியினர் மகள் லட்சுமி பிரியா மஞ்சள் நீராட்டு விழா
மக்கள் ஏடு பத்திரிகை ஆசிரியர் குமரவேல் சங்கீதா தம்பதியினர் மகள் லட்சுமி பிரியா மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் நேரில் சென்று வாழ்த்தினார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வாணிய மஹாலில் கடலூர் மாவட்டம் மக்கள் ஏடு பத்திரிக்கையின் ஆசிரியர் குமரவேல் சங்கீதா இணையரின் மகள் லட்சுமி பிரியாவின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க தலைவர் டாக்டர் எஸ் . ராஜேந்திரன் நேரில் சென்று குமரவேல் சங்கீதா இணையரின் மகள் லட்சுமி பிரியாவை வாழ்த்தினார். அவருடன் மாநிலத் துணைத் தலைவர்கள் ஜோதி நரசிம்மன், சி.கே. ராஜன்j கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூர்தீன் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமார்பன் மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமரன் மாவட்ட இணை செயலாளர் அருண்குமார் துணைச் செயலாளர் ஸ்டில் ரவி ,
மாவட்ட பொருளாளர் சுதாகர் , தணிகாசலம் ,அருணாச்சலம் மற்றும் செஞ்சி சரவணன் , செய்தி அலசல் செய்தியாளர் முத்தரசன்மாவட்ட நிர்வாகிகள் , உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்