M.பெருமாள் P.வித்யா இவர்களின் பத்தாவது ஆண்டு திருமண நாள்வாழ்த்துகள்

Loading

பத்தாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள்.- தம்பதியினர் வாழ்க வளத்துடன் ஆசிரியர் டாக்டர் எஸ். ராஜேந்திரன்
செய்தி அலசல் நாளிதழின் செய்தியாளர்
M.பெருமாள் P.வித்யா இவர்களின் பத்தாவது ஆண்டு திருமண நாள் இன்று அவரது இல்லத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமானடாக்டர் எஸ் ராஜேந்திரன் நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்தார் அவருடன் மாநில துணைத்தலைவர் ஜோதிநரசிம்மன் ,கோவிந்தன் கோபி ஐயப்பன் ஆகாஷ் வாசு லெஸ்டர்ஆகியோர் கலந்து கொண்டனர்.தம்பதியினர்  பல்லாண்டு வாழ வாழ்த்தினர்
0Shares

Leave a Reply