உளுந்தூர்பேட்டை அருகே எறையூர்பாளையத்திலிருந்து சென்னைக்குசெல்லபேருந்தை கொடியசைத்துதுவக்கி வைத்தார் எம் எல் ஏ மணிகண்ணன். 

Loading

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர்பாளையத்திலிருந்து சென்னைக்குசெல்லபேருந்தை கொடியசைத்துதுவக்கி வைத்தார் எம் எல் ஏ மணிகண்ணன். 

  உளுந்தூர்பேட்டை ஜனவரி 24
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஏறையூர் பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து வசதி தேவை எங்கள் கிராமத்தில் நிறைய இளைஞர்கள் பட்டதாரி ஆவார்கள் அவர்களுக்கு சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காகவும் சென்னை செல்வதற்காக வசதி ஏற்பாடு செய்து தாருங்கள் என்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் AJ. மணிகண்ணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர்AJ. மணிகண்ணன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார் தமிழக அரசு உடனடியாக பரிசீலனுக்கு எடுத்துக் கொண்டுஅந்த வழித்தடத்தில் போக்குவரத்து துவங்க ஆணை பிறப்பித்தது அதன் பேரில் புதிய பேருந்து வசதியை  ஏற்படுத்தி எம் எல் ஏ மணிகண்ணன் கொடியசைத்துதுவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியின் போது உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான ராஜவேல் உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான வைத்தியநாதன் மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளருமான பிரியா பாண்டியன் பிடாகம்ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் உளுந்தூர்பேட்டைகவுன்சிலர் ஓன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் சக்கரவர்த்தி பாக்கியராஜ் மற்றும் கழக நிர்வாகிகள்அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *