அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

Loading

உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஆசிரமத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மணிக்கண்ணன் பங்கேர்ப்பு

உளுந்தூர்பேட்டை ஜனவரி 17கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை சங்கரலிங்கசுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டார் சங்கம் சார்பில்  ஆசிரமத்தில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி மாநில பொது செயலாளர் ஆர்.கே.முருகன் தலைமையிலும் ரமேஷ்பாபு ஹரிராஜன், தர்மலிங்கம் தெய்வசெல்வராஜ். பிரகாஷ் இவர்கள் முன்னிலையில்   புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள்  சங்கத்தின் சார்பில் புத்தாடை மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்  இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள்  ராதாகிருஷ்ணன் , க.ஜெய்சங்கர்  கவுன்சிலர் பிரியா பாண்டியன் திருநாவலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் நகர மன்ற உறுப்பினர் மாலதி இராமலிங்கம்  மேலும் பத்திரிகை சங்க நிர்வாகிகள் இன்றைய தமிழகம் பால்நாத்,கேப்டன் டிவி முத்து, தினமடை விஜயகாந்த்,மக்கள் கருத்து பாரதி  மக்கள் கோட்டை விஜய் செல்வா,உள்ளாச்சி சாரல் முருகன், தினதீ அபுதாஹிர்,மாலை எக்ஸ்பிரஸ் பாஸ்கர், தளபதி அரசு ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *