தெருமுனை கலைநிகழ்ச்சி பிரசாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் துவக்கி வைத்தார்

Loading

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரசாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் துவக்கி வைத்தார்கள் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி.மாநில உரிமைகள் திட்ட மேலாளர் பிலிப்ஸ்.திட்ட அலுவலர்கள் செல்வி.அனிதா மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *