மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது ,

Loading

ஈரோடு பெரிய மாரியம்மன்  மற்றும் அதன் வகையறா கோவில் பண்டிகை முன்னிட்டு நேற்று ஈரோடு நடு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது ,திருவிழாவில் அந்தியூர் பா.செல்வராஜ் எம்.பி கலந்துகொண்டு தேர்  வடம் பிடித்து இழுத்தார். உடன்  ஈரோடு மாவட்டம் அறங்காவலர் குழு தலைவர், எல்லம் பாளையம் சிவக்குமார், ஈரோடு மாவட்ட துணை மேயர்,செல்வராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply