மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது.

Loading

மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து சென்னை ஜி.ஏ.ரோடில் உள்ள சம்தா பவனில் பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது.
ஆர்.பால்சந்த் ஜி ரங்க்கா நினைவாக நடத்தபட்ட முகாமில் சிறப்பு பங்களிப்பாக பீ.அசோக் குமார்,ஆஷா பாய்,கெளரவ் ரங்க்கா குடும்பத்தினர் இணைந்து முகாமில் சிறப்பு பங்களிப்பை வழங்கினர்.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார்,துணை தலைவர் நவின்,பா.ஜ.க பிறமொழி பிரிவு மாநில துணை தலைவி அஞ்சனா ஆகியோர் வருகைதந்து முகாமை சிறப்பித்தனர்.
இம்முகாமில் சாமானிய விலையில் மூக்கு கண்ணாடிகள்,வலி நிவாரனி தைலம்,மூட்டுவலி பெல்டுகள் மற்றும் கண் குறைபாடுகள் கண்டரியபட்ட நோயாளிகளை கண் புரை அறுவை சிசிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.
இதில் ஹீராலால் ஜெயின்,டிம்பில் நிவேடியா,லலித்ரங்க்கா மற்றும் மருத்துவ குழுவினர் பலர் பங்குகொண்டனர்.
0Shares

Leave a Reply