அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனையடுத்து அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் திருவீதி உலா புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் ஶ்ரீ ஹாரிபந்த சேவை,ஶ்ரீ சீதா தேவி,கோதண்டராமர் திருக்கல்யாண வைபவம்,பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமபந்தி போஜனம்,விழாவின் இறுதியாக விடையாற்றி ஊஞ்சல் சேவை வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் ஆலய குருக்கள்,விழா குழுவினர்கள்,பொதுமக்கள்,பக்தர்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *