கண்காட்சியை குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Loading

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் ஊராட்சியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் இராகங்களைபிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கீ.வ குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், இணை இயக்குனர் வேளாண்மை ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் நம்ம நவநீத கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *