பங்குனி 13ஆம் நாள் அக்னி சட்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில்,
ஸ்ரீ பராசக்தி வடபத்ரகாளியம்மன் 37-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் சென்னை க்ஷத்திரிய நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக பங்குனி 13ஆம் நாள் அக்னி சட்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த கையில் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாய் வலம் வந்து அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில் வந்தடைந்து அக்னி சட்டியை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.
இவ்விழாவில் கௌரவ தலைவர்கள் வி.பி.எம்.எ.சந்திரசேகரன்,ஏ.நா ராயணன்,வி.ஸ்ரீதர்,கே.எம்.சி. மதியழகன்,ஏ.வி.எஸ்.மாரிமுத்து, கே.செல்வமோகன்,கௌரவ ஆலோசகர்கள் திரு.எஸ்.எஸ்.எம்.போஸ்,எம்.சௌந் திரபாண்டியன்,கே.வேல்மணி,கே.என் .சேர்மக்கனி திரு.எம்.எஸ்.எம்.விஜயகுமார், எஸ்.கே.ராஜமாணிக்கம்,ஜே.மாரிக் கனி,வி.பொன்னையா,தலைவர் ஒ.என்.பி.நல்லதம்பி,செயலாளர், எஸ்.எம்.ஜெயபாலன்,பொருளாளர்,இ. வி.என்.செல்வசேகரன்,துணைத்தலை வர்கள் கே.பன்னீர்வாசகம்,எம்.கேசவமூர் த்தி,துணைச்செயலாளர்கள் எஸ்.ஜோதிமணி,ஒய்.ஹரிஹரன் மற்றும் ஆலய நிர்வாகிகள்,
சங்க கமிட்டி உறுப்பினர்கள் பக்தகோடிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.