ஆ.ராசா அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கத்தில் தேயிலை வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவினை,
 நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்,
தென்னிந்திய தேயிலை வாரிய  செயல் இயக்குநர் முத்துக்குமார் அவர்கள், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகாராணா அவர்கள்,ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply