750 வருட பழமை வாய்ந்த  சிறப்புமிக்க ராமாயண   ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோவில்*

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 750 வருட பழமை வாய்ந்த  சிறப்புமிக்க ராமாயண   காலத்தின் வரலாற்று   பெருமை கொண்ட ஆஞ்சநேயர்  அவதாரம் எடுத்த ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோவில்*கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்தில் இறங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த ஸ்ரீ  சஞ்சீவி ராயர் பெருமாள் திருக்கோவில் சுமார் பத்து தலைமுறைகளாக 750 வருடம் காலமாக கோயிலை பராமரித்து வருகிறது ஒரு  பரம்பரை தலைமுறைகள்  மேலும் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில்  இயங்குகிறது இந்த கோயில். கள்ளக்குறிச்சியில் 750 வருடங்களுக்கு  பழமையான சிறப்பு மிக்க  ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் அவதாரமாக மாறிய  அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவிராயர் பெருமாள் திருக்கோவில் சிறப்பு தரிசனம்  ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது   கள்ளக்குறிச்சி அருகாமையில் சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள  ராவுத்தநல்லூரில் ஒரு சில  சஞ்சீவ் மழைத்துளிகள் கீழே விழுந்ததாக வரலாறு சொல்கிறது    இதன் சுற்று பகுதியில் அங்காள அம்மன் திருக்கோயில்   மற்றும் தமிழ்நாட்டிலே இரண்டாவது   குபேரர் வழிபாட்டு  கோயிலும் இங்கு உள்ளது  பொருளாதார விதமாக  பணம் ரீதியாக உடல் ரீதியாக கஷ்டப்படுபவர்களுக்கு இங்கு சென்று குபேரரை வழிபட்டால் பலன் உள்ளதாக கருதப்படுகிறது இங்கனம்  ஆன்மீக
0Shares

Leave a Reply