நில்! கவனி! செல்!” என்ற தலைப்பில் ஈரோடு மகேஷ் கருத்துரை :
: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ர்ஏகு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா – 2023 மற்றும்; ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் “தமிழே அமுதே” என்ற தலைப்பில் கலைமாமணி கு.ஞானசம்மந்தன் கருத்துரை மற்றும் “நில்! கவனி! செல்!” என்ற தலைப்பில் ஈரோடு மகேஷ் கருத்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 4-ம் நாளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மேலும், இப்புகைப்படக் கண்காட்சி அரங்கை ஏராளமான சிறுவர், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, இப்புத்தக அரங்குகளை ஏராளமான சிறுவர், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பார்வையிட்டு, புத்தகங்களை கொள்முதல் செய்தனர்.மேலும், ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைஇதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,திருத்தணி தாங்கி” என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்வத்பேகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா,ஈரோடு மகேஷ், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.