மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்கள்.
இந்திய குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்கள்.உடன் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைஅமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர் (சுற்றுலா பண்பாடு மற்றும்
அறநிலையங்கள்துறை) டாக்டர்.B.சந்திர மோகன், உட்பட பலர் உள்ளார்கள்.
