மலேசியா நாட்டு துணைத் தூதர் சரவண குமார் குமாரவாசகம் சந்தித்துப் பேசினார்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 14.2.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள மலேசியா நாட்டு துணைத் தூதர் சரவண குமார் குமாரவாசகம் சந்தித்துப் பேசினார். உடன் துணைத் தூதரின் மனைவி,விசாலாட்சி சுப்பிரமணியம் உள்ளார்.

0Shares

Leave a Reply