விவசாய உற்பத்திப் பொருள்களை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் தலைமையில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருள்களை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனாவிஷ்வேஷ்வரி.மாநில விவசாய சங்கத்தலைவர் சின்னசாமி.வேளான்மை இணை இயக்குனர் விஜயா.மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் கார்த்திகைவாசன்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன்.சட்ட பேரவை முன்னால் உறுப்பினர் வேலுசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply