தூத்துக்குடி கடலரசர் சி ஐ ஆர் மச்சாது அவர்களின் நூற்றாண்டு விழா தூய பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்று

Loading

தூத்துக்குடி கடலரசர் சி ஐ ஆர் மச்சாது அவர்களின் நூற்றாண்டு விழா தூய பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்று விட்டோரியா சாலை அழகர் திருமண மஹாலில் விழா சிறப்பாக நடைபெற்றது வ உ சி கல்லூரி தலைவர் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு துணைத் தலைவர் ஏ பி சி டி சண்முகம் தலைமையில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பலரசம் விநாயகமூர்த்தி ஆல் இந்தியா வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்பரசு இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் விவிடி கோடீஸ்வரன் தமிழ்நாடு கால்பந்தாட்ட கழகத் தலைவர் செசையா வில்லவராயர் கர்நாடகா பரதர் நல சங்க முன்னாள் தலைவர் பெட்ஸ் வில்சன் ஷிப்பிங் கம்பெனி இயக்குனர் பி ண்டோ வில்லவராயர் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட நூற்றாண்டு குழு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சுந்தரி மைந்தன் ஸ்டேட் பேங்க் காலனி அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை சேரசின் காத்தார் தூத்துக்குடி சிப்காட் அசோசியேஷன் தலைவர் ஜோ பிரகாஷ் அகில இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் பிரேம் வெற்றி தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கம் தலைவர் சுப்புராஜ் தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு சங்க தலைவர் வழக்கறிஞர் கயாஸ் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் விவேகம் பஸ் உரிமையாளர் ஆனந்தன் தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தூத்துக்குடி மத்திய வியாபாரி சங்கத்தின் செயலாளர் பாஸ்கர் பொருளாளர் சரவணாஸ் செந்தில் தொழிலதிபர் பி எஸ் கே மாரியப்பன் தொழிலதிபர் மெரின்டோ மாநில திமுக பேச்சாளர் இருதயராஜ் தூத்துக்குடி மாநகராட்சி பணி குழு தலைவர் சந்திர போஸ் எம் சி முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஏடிஎஸ் அருள் தூத்துக்குடி மாநகராட்சி நாற்பதாவது வார்டு மாதா கோவில் பகுதி கவுன்சிலர் ரீட்டா தூத்துக்குடி மாநகர திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது சைவ வேளாளர் சங்க தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஜவுளி கடை உரிமையாளர் டி ஏ தெய்வநாயகம் பிள்ளை மேலும் விழாவில் கடலரசர் சி ஐ ஆர் மச்சான் அவர்களின் முழு உருவப்படத்தை மரியாதை செலுத்தி அவருடைய பெயரில் இயங்கி வரும் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு கோப்பை வழங்கி அவருடைய வாழ்க்கை வரலாறுகளை மலராக வெளியிட்டு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் உரையாற்றும்போது எனது தகப்பனார் பெரியசாமி அவர்களின் இனிய நண்பராகவும் தூத்துக்குடி வளர்ச்சிக்கு வித்திட்டவராகவும் முதியோர் இல்லம் மகளிர் கல்லூரிகளுக்கு நன்கொடையாக கொடுத்தவரும் தூத்துக்குடியில் ஏழை எளிய இளம் ம பெண்களுக்கு கூட்டு திருமணம் நடத்தி வைத்த வருமான எந்தவிதமான சுய சுயநலன்களுக்காக தன்னை ஈடுபடுத்தியது கிடையாது எப்படி ஒரு தலைவருடைய நூற்றாண்டு விழாவிலே நான் உரையாற்றுவதில் பெருமை அடைகிறேன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அவருடைய நினைவாக ஸ்மார்ட் சிட்டி சாலையில் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் பேசும்போது அப்போதைய காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து செவிலியர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடல் வணிகத் தொழில்களில் ஏற்றுமதி இறக்குமதி இலை மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு கடல் அரசர் என்ற பட்டம் மக்களால் வழங்கப்பட்டது கூட்டத்தில் பேசியவர்கள் மணிமண்டபம் அவரது முழு உருவ சிலை அவர் பெயரில் மக்கள் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க கோரிக்கை விடுத்தனர் இப்படி ஒரு தலைவருக்கு இந்த தூத்துக்குடி மாநகரத்தில் அமைப்பதில் நான் உங்களுக்கு முழு முயற்சியாக செயல்படுவேன் என தெரிவித்தார் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரையாற்றும்போது எனக்கு வயது 17 இருக்கும் பொழுது பாளையங்கோட்டையில் அவருக்கு செவாலியர் பட்டம் வழங்கி வீரவால் பரிசாக வழங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தேன் தூத்துக்குடியை உள்ளடக்கிய நெல்லை மாவட்டமாக இருந்தபோது பத்தாண்டு காலம் நான் மாவட்ட தலைவராக நான் பணியாற்றினேன் கட்சி நிகழ்ச்சிக்காக நன்கொடைகள் வாங்க கடல் அரசர் மச்சாதவர்களை நாங்கள் நேரில் சந்திக்க வரும்போது மகிழ்ச்சியோடும் வரவேற்று எங்களுக்கு நன்கொடை வழங்குவார்கள் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெரும் தூணாக விளங்கியவர் கடந்த அவருடைய செயல்பாடுகளை இன்னும் நாம் இப்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் தெரியப்படுத்தி அவரைப்போல் ஒரு சமூக பணி சமூக அக்கறை கொண்டவராக வாழ நாம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் சாதி சமயங்கள் கடந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக போய் நின்று அந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்தவர்தான் கடலரசர் மச்சாது இந்த விழா சாதி மதம் கடந்து நாம் எல்லாம் தமிழர்கள் என்ற ஒருமைப்பாட்டில் வளர வேண்டும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன் இந்த விழாவை ஏற்பாடு செய்த ஏபிசி சண்முகம் அவர்களுக்கு என்னுடைய மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார் இந்த மாநாட்டில் தமிழ்நாடு கால்பந்தாட்ட கழகத் தலைவரும் வில்சன் ஷிப்பிங் கம்பெனி டைரக்டர் சேசையா வில்லவராயர் உரையாற்றும் போது தென் தமிழகத்தின் கடல் அரசராக விளங்கிய மச்சாது தாத்தா அவர்களின் நூற்றாண்டு விழா காண எனக்கு வாய்ப்பளித்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் செவிலியர் பட்டம் என்பது மிக எளிதாக கிடைப்பதல்ல சுமார் 25 ஆண்டு காலம் மக்கள் சேவை செய்ததின் காரணமாகவே அவருக்கு 1966 இல் செவாலியர் பட்டம் வழங்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் மூன்று நபர்களுக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது தூய பனிமய மாதா பேராலய திருவிழா நற்கருணை பாவனையே தன்னுடைய வாழ்வுரையிலிருந்து வாழை எடுத்து கை தூக்கி அவர் நடந்து வரும்போது அந்த காட்சி கண்காட்சியாக மக்கள் கோலாகலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிடுவர் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததால் நெல்லை மாவட்டம் கால்பந்தாட்ட கழகத் தலைவராக இருந்து நிறைய கால்பந்தாட்ட அணிகளை உருவாக்கியவர் தமிழ்நாடு முழுதும் கால்பந்தாட்ட அணிகளை வைத்து வெற்றி கண்டவர் இன்று அவருடைய நினைவாகத்தான் மச்சாது கால்பந்தாட்ட கழகத்தை உருவாக்கி அந்த வீரர்களை நாங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பி போட்டியில் வெற்றி பெற்று வருகிறோம் முன்னாள் தமிழக முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் அவரை நேரடியாக தொலைபேசியில் கூட்டு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் போட்டீர்கள் நாங்கள் உங்களை வெற்றி பெற செய்கிறோம் என கேட்டுக்கொண்டார் அதற்கு அவர் அரசியலை விட எனது மக்கள் சேவை தான் முக்கியம் எனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று கூறி அன்றைய காலகட்டத்தில் எஸ் என் ராஜேந்திரன் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அமைச்சராக பணியாற்றினார் எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிக்காக பாடுபட்டு அமைச்சராகி அதில் மகிழ்ந்து மக்களுக்கு தேவையான பணிகளை அவருடன் இணைந்து செயல்பட்டார் மேலும் புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி அவருடைய வீட்டிலே தோனி தொழிலாளர்கள் தோனி உரிமையாளர்கள் கடலோடிகள் அனைவரும் அவரை வாழ்த்த வருவார்கள் அந்த நேரம் அவருடைய இல்லம் கோலாகலமாக இருக்கும் அந்த பீச் ரோடு முழுவதும் மக்கள் வெள்ளமாக வந்து அவரை சந்தித்தனர் அமைச்சர் மற்றும் மேயர் அவர்களுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் அவருடைய பெயரில் பீச் ரோடு என்ற சாலையை மச்சாது சாலையன அறிவிக்க வேண்டும் மேலும் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன் என உரையாற்றினார் நூற்றாண்டு விழா இறுதியில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி மதிய உணவு வழங்கப்பட்டது இந்த விழாவில் சாதி மதம் கடந்து தூத்துக்குடி மக்கள் தூத்துக்குடி அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் மச்சாது மகன் ஹார்ட் லி மச்சாது நன்றி கூறினார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *