போறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் அமைந்துள்ள போறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply