கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்  வழங்கினார்

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்  வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
பி.முருகன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *