மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று புதுடில்லியிலுள்ள  அலுவலகத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று புதுடில்லியிலுள்ள  அலுவலகத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழகத்தின்  திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அப்போது, பொருநை ஆய்வின் நூலின் ஆங்கிலப் பதிப்பையும், இருபத்தி நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கீழடி ஆய்வு நூலின் மொழிபெயர்ப்பையும் Journey of civilization Indus to Vaigai ஆகிய நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *