நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

Loading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களைதிருவள்ளுவர்கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைமாநகராட்சி ஆணையர் மண்டலம் 2 சசிகலா மற்றும் ஏ ஆர் ஒ. திருப்பால்அவர்களிடம் திருவள்ளுவர்வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ எஸ் அந்தோணி வழங்கினார்.உடன் நிர்வாகிகள் பொன்ராஜ் ட பெருமாள், ஜெய மாலை. கனிமொழி,’ மோகனா, தனபாக்கியம்’ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *