அரக்கோணம் அடுத்த பெருமூச்சு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி எலிசபெத் தான் சேர்த்து வைத்த 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களிடம் வழங்கினார்

Loading

ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் அடுத்த பெருமூச்சு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி எலிசபெத் அவர்கள் முதலமைச்சரின் கொரோனா நோய் நிவாரண நிதியாக தான் சேர்த்து வைத்த 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களிடம் வழங்கினார் உடன் தலைமையாசிரியரின் கணவர் ஜெயக்குமார் மற்றும் செய்யூர் பட்டதாரி ஆசிரியர் சதீஷ்குமார் உடனிருந்தனர்

0Shares

Leave a Reply