கூட்டுறவு நியாய விலை கடையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…….

Loading

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடி அண்ணாமலை ஊராட்சி கூட்டுறவு நியாய விலைக் கடையில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சந்திப்பு நந்தூரி தலைமையில் நடைபெற்றது,இநிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்இணைப் பதிவாளர், மற்றும் மேலாண்மை இயக்குநர் காமாட்சி ,திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சந்திரா ,உதவி ஆட்சியர்( பயிற்சி )அமித் குமார், துணை ஆட்சியர் (பயிற்சி )அஜிதா பேகம், தேர்தல் அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *