சட்டமன்ற தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல்‌ விழிப்புணர்வு

Loading

சட்டமன்ற தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல்‌ விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகள்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்தும்‌ கையெழுத்து இயக்கத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ கதிர்வேல்‌ உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *