100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி எஸ்.பி.கார்த்திகா அவர்கள் பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் வண்ண கோலம் மூலம் 100
சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட
தேர்தல் அலுவலருமான திருமதி எஸ்.பி.கார்த்திகா அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.கே.ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் திரு மு.பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கவிதா,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு.நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு.தணிகாச்சலம், திரு.முத்தையன்,
திருமதி.சாந்தி, திருமதி.நாசீர் இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.