வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.அன்பழகன்‌ அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

Loading

தருமபுரி மாவட்டம்‌ அரூர்‌ வட்டம்‌ வள்ளி மதுரை கிராமம்‌ வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌
வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.அன்பழகன்‌ அவர்கள்‌ திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.கே.ராமமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி
சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.கோவிந்தசாமி, அரூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.சம்பத்குமார்‌, தருமபுரி சார்‌ ஆட்சியர்‌ திரு.மு.பிரதாப்‌ இஆப., மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர்‌ திருமதி.க.ஆர்த்தி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர்‌ திரு.குமார்‌, உதவி பொறியாளர்‌ திரு.ஜெயக்குமார்‌,
ஒன்றிய குழு தலைவர்‌ திருமதி பொன்மலர்‌ பசுபதி, அரசு வழக்கறிஞர்‌ திரு.பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள்‌ திரு.மதிவாணன்‌, திருமதி.செண்பகம்‌,
திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.சிற்றரசு ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *