புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ ரிப்பன்‌ வெட்டி திறந்து வைத்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர்‌ வட்டம்‌, சிறுகாம்பூர்‌ அரசு
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்‌ புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டடத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌
ரிப்பன்‌ வெட்டி திறந்து வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌
திரு.அறிவழகன்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply