நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில்‌, மாவட்ட வருவாய்த்துறை சார்பில்‌, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில்‌, மாவட்ட வருவாய்த்துறை சார்பில்‌,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்‌ பட்டாக்களை வழங்கினார்கள்‌.
உடன்‌ கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.எஸ்‌.ஆஸ்டின்‌, கிள்ளியூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.செ.ராஜேஸஷ்குமார்‌,மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி உள்ளிட்ட பலர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *