மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌
ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.செ.ராஜேந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ திருமதி ச.ஷகீலா பீவி, உதவி பொறியாளர்‌
திரு.நவநீத கண்ணன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *